கே.என்.நேருவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும் மு.க.ஸ்டாலின்


நிலப்பறிப்பில் ஈடுபட்டதாக கூறிய புகாரில் மீண்டும் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். அக்.4-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் கே.என்.நேருவை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், கே என் நேரு சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் நாளை தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் நாளை காலை திருச்சி வருகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வருகின்றனர். அடுத்த மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
சிறையில் இருந்தபடியே நேரு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதால், அதற்கு தேவையான ஆவணங்களை திமுக வக்கீல் அணியினர் தயாராக வைத்துள்ளனர். அடுத்த மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது, இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுக தலைவர் கருணாநிதி திருச்சியில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content