விஜய்யின் திரை வாழ்க்கையில், ஒருவரையும் அடிக்காமல், பஞ்ச் வசனங்கள் பேசாமல், அமைதியான நடிப்பை வெளிபடுத்தி நண்பன் படத்தில் வெற்றி கண்டார், இதனை தொடர்ந்து முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் ஆக்ஷன் படம்தான் துப்பாக்கி. இப்படத்தின் ஷூட்டிங் முதற்கட்டமாக மும்பையில் 40 நாட்கள் நடந்து முடிந்துள்ளது.
தற்பொது இப்படம் பெப்சி பிரச்சனையில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இப்படத்தில் விஜய், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது படப்பிடிப்பு குழுவினர் கசிய விட்ட செய்தி. ஆகையால், இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவிருக்காது.
இப்படத்தின் நாயகியான காஜல் அகர்வாலை, விஜய்க்கு பெண் பார்ப்பது போன்ற காட்சியை மும்பையில் படம்மாக்கியுள்ளனர் என்பது கூடுதல் தகவல். விஜய் ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமையும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
தற்பொது இப்படம் பெப்சி பிரச்சனையில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இப்படத்தில் விஜய், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது படப்பிடிப்பு குழுவினர் கசிய விட்ட செய்தி. ஆகையால், இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவிருக்காது.
இப்படத்தின் நாயகியான காஜல் அகர்வாலை, விஜய்க்கு பெண் பார்ப்பது போன்ற காட்சியை மும்பையில் படம்மாக்கியுள்ளனர் என்பது கூடுதல் தகவல். விஜய் ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமையும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
0 comments:
Post a Comment