ந‌டிக்க மறுத்த‌ பாடகி ஸ்ரேயா கோஷல் !!!

முன்பே வா! பாடல் மூலம் நம் மனதை கொள்ளை கொண்ட பாடகி ஸ்ரேயா கோஷல் குரலில் மட்டுமில்லாம‌ல் நிஜத்திலும் அழகு என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தான் "உன் பேரைச் சொல்லும்" எனுத் தொடங்கும் அங்காடித்தெரு படத்தின் பாடலுக்காக ஃபிலிம் ஃபேர் விருதினை வென்றார் என்பது குறிப்பிடதக்கது.  அவர் தற்போது ஜாய் ஆலுக்காஸின் ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் பாடியவாரே தன் நகையினை சேகரிப்பது போன்ற காட்சியில் நடித்திருந்திறார்.
அந்த விளம்பரத்தை பார்த்து அந்த நகைகளின் வியாபரம் பெருகியதோ இல்லையோ, தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் நாயகியாக்க பெரும் தொகையுடன் ஸ்ரேயாவின் வீட்டீன் கதவை தட்ட ஆரம்பித்துள்ளனர்.

ஸ்ரேயா தனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை, பாடல்கள் மூலம் தான் அவர் இந்நிலையை எட்டியதாகவும், தன் குரல் வளத்தினால் கிடைத்த மரியாதையே போதும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நமது ஏக்கம் அவருக்கு எங்கே தெரியபோகிறது .

அவருடைய ஜாய் ஆலுக்காஸின் விளம்பரம் .....





ஸ்ரேயாவின் முடிவை பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்க......

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content