74 வயதுள்ள அன்னா ஹசாரே இப்போது இளைஞர்களின் முன்மாதிரியாக உருவாகி வருகிறார். அதோடு இல்லாமல் இளைஞர்கள் மாற்றிக் கொண்டே இருக்கும் புதுப்பாணியில் அன்னா ஹசாரே வந்துவிட்டார்.
அவருடைய படங்கள் பொரித்த சட்டைகள், தொப்பிகள் என பிரபலமாகி கொண்டே வருகிறது. போராட்டக் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தொப்பிகள் மிக பிரபலமாகிவிட்டது.
மூவர்ணங்களில் பட்டை தலையிலும், கைகளிலும் கட்டிக் கொள்ள வந்துவிட்டது. இளைஞர்கள் நாட்டுப்பற்றினை வெளிப்படுத்தவும், அவரது ஆதரவினை வெளிப்படுத்தவும் இவை எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதுப்பாணி என்பதற்காக வாங்கி அணிவதோடு நின்றுவிடாமல், நாட்டுப்பற்றை முறையாக வெளிப்படுத்தினால் சரி.
அவருடைய படங்கள் பொரித்த சட்டைகள், தொப்பிகள் என பிரபலமாகி கொண்டே வருகிறது. போராட்டக் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தொப்பிகள் மிக பிரபலமாகிவிட்டது.
மூவர்ணங்களில் பட்டை தலையிலும், கைகளிலும் கட்டிக் கொள்ள வந்துவிட்டது. இளைஞர்கள் நாட்டுப்பற்றினை வெளிப்படுத்தவும், அவரது ஆதரவினை வெளிப்படுத்தவும் இவை எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதுப்பாணி என்பதற்காக வாங்கி அணிவதோடு நின்றுவிடாமல், நாட்டுப்பற்றை முறையாக வெளிப்படுத்தினால் சரி.
0 comments:
Post a Comment