150 ரூபாய் நாணயம் -- விரைவில் வெளியீடு.

மத்திய அரசு விரைவில் 150 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளது. இந்த நாணயங்களை வருமானவரி துறையின் 150 (1860 முதல் 2010 வரை) ஆண்டுகள் நிறைவு விழாவை போற்றும் வகையில் மத்திய அரசு இதை வெளியிடுகிறது.



முதல் முறையாக ரூ.150 மதிப்புடைய நாணயங்களை வெளியிட உள்ளது.  மத்திய அமைச்சகத்தின் நிதித்துறை இதனை அறிவித்துள்ளது. இந்த நாணயம் வெள்ளி, தாமிரம், நிக்கல், மற்றும் துத்தநாகம் போன்ற உலோகத்தின் கலவையில் செய்யப்பட்டதாகும், நாணயத்தின் முன் பக்கத்தில் எப்போதும் போல சிங்கமும் நாணயத்தின் இலக்க எண்ணும், மற்றும் 'இந்தியா' என்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.

150 ரூபாய் நாணயம் 35 கிராம் எடையுடையது. நாணயம் 50 சதவீதம் வெள்ளி மற்றும் 40 சதவீதம் வெண்கல கொண்ட உலோகத்தால் செய்யப்படுகின்றன

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content