ஆஸ்த்ரேலியாவின் சாதனையை முறியடித்த இந்தியா!!

இந்திய அணி கிரிக்கெட்டில் பங்குபெற்று, முதன் முதலாக 300 ரன்களை சேர்க்க சுமார் 22 ஆண்டுகள் எடுத்துகொண்டது, சின்ன அணி என்று குறிப்பிடப்படும் ஜிம்பாப்வே கூட இந்த 300 ரன்களை வெகு குறுகிய காலகட்டத்தில் எட்டிவிட்டது. 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒருமுறை இந்தியா தனது 300 ரன்களை சேர்த்து, தன்னையும் சாதனை படைத்த அணிகளுடன் தடம் பதித்துகொண்டது.

அதன் பிறகு இந்தியா அனைத்து அணிகளையும் அடித்து நொறுக்கியது. நேற்று முன் தினம் மொகாலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 300 ரன்களை குவித்தது. இத‌ன் மூலம் 65 வது முறையாக் 300 ரன்களை கடந்து இந்தியா ஆஸ்த்ரேலியாவின் சாதனை முறியடித்துள்ளது. 

இந்த 65 முறைகளில், 16 முறை இரண்டாவது பேட்டிங் தேர்வு செய்து 11 தடவை வென்றுள்ளது. இதில் மூன்று முறை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்றுள்ளது.

இதுவரை ஒருநாள் போட்டியில் ஆஸ்த்ரேலியா அணி 64 முறை 300 எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

1 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content