இயக்குனர் பாலாவின் "எரியும் தனல்" !!

சில வாரங்களுக்கு முன்பு, இயக்குனர் பாலா சற்றும் எதிர்பாராத விதமாக அதர்வாவை சந்தித்து அடுத்த படம் எதுவும் கமிட் ஆகாதே, எனது அடுத்த படத்தில் நீ தான் ஹீரோ என்றார். இதனை சற்றும் எதிர்பாராத அதர்வா, தனது அதிர்ஷடத்தை எண்ணி உடனே சரி என்று சொல்லிவிட்டார். காரணம் பாலா படத்தில் நடித்த அனைவரும் இன்றைய கோலிவுட்டின் முன்னனி நாயகர்கள்.

மலையாலத்தில் வெளிவந்த ஒரு நாவலை பாலா படமாக்க திட்டமிட்டுள்ளார். அதன் பெயர் தமிழில் "எரியும் தனல்". அதாவது நடுத்தர குடும்பத்தின் ஒரு அப்பாவும் அம்மாவும் தங்கள் பிள்ளைகளை முன்னேற்ற எவ்வளவு சிரமப் படுகிறார்கள் என்பதுதான் கதை.

ஒரு முக்கியமான கதையாசிரியர் ஸ்கிரிப்ட் தயார் செய்கிறார். இதன் நடுவில் கதாநாயகி தேர்வும் நடந்து வ‌ருகிறது. வழக்கமாக இளையராஜா மற்றும் யுவனிடம் செல்லும் பாலா இம்முறை ஜி.வி பிரகாஷிடம் சென்றுள்ளார். மற்ற படக்குழுவினர் பற்றி தகவல் விரைவில் வெளியாக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content