
மோகன் லால் மற்றும் மம்மூட்டி வீடுகளில் இன்று காலை 6.30 மணியிலிருந்து சோதனையிட ஆரம்பித்தனர்.அதிகாரிகளிடம் பல ஆவனங்கள் சிக்கியாதக தெரியவந்துள்ளது. அதில் அதிகார பூர்வமாக தெரிந்த ஒரு தகவல், மோகன் லால் தனது கொச்சி வீட்டில் யானை தந்தம் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மற்ற தகவல்கள் வெளியே வரவில்லை.
இருவருக்கும் சேர்த்து மொத்தம் 18 இடங்களில் வருமானா வரி சோதனை நடக்கிறது. இதில் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், ஓட்டல்களும் அடங்கும்.
0 comments:
Post a Comment