சென்னை: அடிப்படை வசதிகளில் பின் தங்கும் நகரம்!!!!!


சென்னை: அடிப்படை வசதிகளில் பின் தங்கும் நகரம்.

இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் சென்னையும் ஒன்று. அது மட்டுமின்றி தமிழ் நாட்டின் தலைநகரும் இது தான். இன்று அனைத்து பன்னாட்டு நிறுவனங்களின் கிளை தொடங்க ஆர்வம் காட்டப்படும் நகரும் இது தான். வான் போக்குவரத்து மற்றும் விமான போக்குவராத்தும் தன்னகத்தேகொண்ட நகரமும் இது தான்.


நகருக்காண மிக சாதாரண அடிப்படை வசதி கொண்டில்லாத நகருமும் இது தான் என்பது வேதனைக்கு உரியதுதான். சென்னையில் சில பகுதிகள் செழிப்பகவும், சில பிகுதிகள் வறண்டும் காணப்படுகிறது. இன்னும் ஒரு கழிப்பிட வசதியம் இல்லாத பேருந்து நிலையன்களும் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன, கழிப்பிட வசதி இருக்கும் இடங்களில் அவைகள் பராமரிப்பற்று அவல நிலையிலே உள்ளன. இவ்விடம் எச்சில் அவலங்களும், குப்பை கூளங்களும், கொட்டி கிடக்கும் இடமாகவே மாறிவிட்டன. கூட்ட நெரிசல் உள்ள இடங்கலான திருவன்மையூர் மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களிலே காண முடிகிறது என்பது தான் வேதனைக்கு உரியது. இவைகளால் பெரிதும் பாதிக்க படுபவர்கள் வெளியூர் பயணிகளே.

சாலையில் காணப்படும் குண்டும் குழிகள், மாநகராட்சியின் அவலங்கள், மழை காலங்களில்
சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மாநகராட்சியின் அலட்சியத்தால் இது போன்று பல்வேறு இடங்களில் சென்னை தூய்மையில் பின் தங்கி கிடக்கிறது. சென்னை நகரின் மிகப்பெரிய முட்டு கட்டைகளில் ஒன்று பராமரிப்பு பணிகள். அரசின் பல்வேறு திட்டங்களில் கொண்டு வரப்படும் பணிகளை சரியாக பாரம்ரிப்பு செய்தாலே இந்த் நகரின் அடிப்படை தேவைகள் பூர்த்தி ஆகிவிடும்.



0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content