உயரும் மின்சார கட்டணம்!!! பணக்கஷ்டத்தில் தமிழ்நாடு மின்வாரியம்!!!

மின்சார கட்டணத்தை உயர்த்தும் நோக்கில் தமிழ் நாடு அரசு மின்சார வாரியத்திடம் தெளிவான கட்டண வீதப் பட்டியலை கோரியுள்ளது.
மின்சார வாரியம் ஆண்டிற்கு ரூபாய் 40,300 கோடி இழப்பயும், ரூபாய் 10,000 கோடி அளவு பற்றாக்குறையையும் சந்தித்துள்ளது.


அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ் நாடுதான் கடந்த சில ஆண்டுகளாக மிக குறைந்த கட்டண வீதம் வசூலித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு தான் ஒரு சில பிரிவிற்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டது.
பண பற்றாக்குறையின் காரணமாக கட்டண வீதப் பட்டியலை சீர் செய்வது ஒன்றே வாரியத்தை மீட்க வழி என்று அரசு முடிவெடுத்துள்ளது. பட்டியலை சீர் செய்து அரசிடம் வாரியம் ஒப்படைத்த பின்பு கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளது.

வெளி நாட்டு கம்பெனிகள் இந்தியாவில் தொழில் நடத்த சலுகை மின்சாரம் நாம் ஏன் வழங்க வேண்டும். இலவச மின்சாரம், சலுகை மின்சாரம் என்ற பேரில் மின்சாரம் வழங்குவதை நிறுத்தினாலும் நாடு முன்னேறும்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

354656

Feeds

rank

Indiblogger Score

tamiltidings.blogspot.com
29/100

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content